Sunday, August 12, 2012

இந்த சௌக்யமநி நே ஜெப்பஜால-Intha sowkyamanine jeppajala



பல்லவி 
இந்த சௌக்யமநி நே ஜெப்பஜால 
எந்தோ யேமோ யெவரிகி தெ லுஸுநோ (இ )
அனுபல்லவி 
தா ந்த ஸீதாகாந்த கருணா-
ஸ்வாந்த  ப்ரேமாது லகே தெலுஸுநு கா நி (இ )
சரணம் 
ஸ்வர ராக லய ஸுதா ரஸமந்து 
வர ராமநாமமநநே கணட சக-
கெர மிஸ்ரமு ஜேஸி  பு ஜிஞ்சேசங்-
கருநிகி  தெலுஸுநு த்யாகராஜவிநுத(இ ) 
Meaning 
இத்தனை இன்பம் இது என்பதை வருணிக்க என்னால் இயலுமா? அது எத்த னையோ, என்னவோ, யாருக்குத் தெரியுமோ ?புலன் களையடைக்கியவனே!சீதையின் கணவனே!கருணை நிறைந்த உள்ளத்தாய்!உன்னிடம் அன்பு பூண்டவர்களாலேயே  அவ்வின்பம் நுகரக்கூடியது. ஸவரம், ராகம், தாளம் என்னும்  அமுத ரசத்தில் உயர்ந்த இராமநாமம் என்ற கற்கண்டைக் கலந்து புசிக்கும் சிவபெருமானுக்குத்தான் தெரியும் அவ்வின்பம்.

No comments:

Post a Comment